பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக, தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், அடுத்த வாரம் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து நாளை நடைபெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் … Continue reading பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!